Monday, March 29, 2010

மார்ச்-இல் படித்த புத்தகங்கள்

மார்ச்-இல் படித்த புத்தகங்கள்

1 . கனக துர்கா - பாஸ்கர் சக்தி
2 . லெட்சுமணப்பெருமாள் கதைகள்
3 . உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமார்

விமர்சனமாக இல்லை. ஆனால் கருத்தாகப் பதிகிறேன். இப்போதும் உள்ளே நின்று ஏதோ தனியாய் பேசிக்  கொண்டிருக்கிறது  லெட்சுமணப் பெருமாள் கதைகள் படித்தபின். ஒவ்வொரு சிறுகதையாக பேச வேண்டியது அவசியம். பொறுமையாய் வருகிறேன்.

படித்தவை, சிறுகதைகள்

1 comment:

நேசமித்ரன் said...

எழுதுங்க ...

சீக்கிரமா ..!

:)