Tuesday, March 30, 2010

நேற்றிலிருந்து இன்று வரைப் படித்தவை

நேற்றிலிருந்து இன்று வரைப் படித்தவை

1 . மணற்கேணி - யுவன் சந்திரசேகர் - புனைவுகளின் நடனம்
2  . சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி - அரசியலின் எதார்த்தம்

வெகு தீவிரமாக படித்து வருகிறேன். என்னிடம் இருக்கும் பல புத்தகங்களை அவ்வப்போது தூசு தட்டி மட்டுமே வைத்து இருக்கிறேன் பல நாட்கள். ஆனால் இப்போது அதில் சில முக்கியமான புத்தகங்களையாவது படிக்க வேண்டும் என்று தொடங்கி உள்ளேன். அவ்வப்போது எனது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை பதியவும் ஆரம்பித்திருக்கிறேன்

நீங்கள் படித்தவைகளில் சிறந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் :)

3 comments:

நேசமித்ரன் said...

உங்களின் விரிவான பார்வை மற்றும் கருத்துகளை பகிருங்களேன் தோழி

:)

தோழி said...

whats happening?

மதுரை சரவணன் said...

தோழி பகிர்வுக்கு முன் உங்களின் ஒரு புத்தக்ப் பகிர்வு அமையுமானால் நன்றாக் இருந்திருக்கும். வாழ்த்துக்கள்