மார்ச்-இல் படித்த புத்தகங்கள்
1 . கனக துர்கா - பாஸ்கர் சக்தி
2 . லெட்சுமணப்பெருமாள் கதைகள்
3 . உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமார்
விமர்சனமாக இல்லை. ஆனால் கருத்தாகப் பதிகிறேன். இப்போதும் உள்ளே நின்று ஏதோ தனியாய் பேசிக் கொண்டிருக்கிறது லெட்சுமணப் பெருமாள் கதைகள் படித்தபின். ஒவ்வொரு சிறுகதையாக பேச வேண்டியது அவசியம். பொறுமையாய் வருகிறேன்.
படித்தவை, சிறுகதைகள்
Monday, March 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எழுதுங்க ...
சீக்கிரமா ..!
:)
Post a Comment