இன்று தொடங்கி இருக்கும் புத்தகம்
கவிதை தொகுப்பு
அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன்
விமர்சனம் எழுதும் அளவிற்கு இன்னும் உள் செல்லவில்லை. பைத்தியக் கவிதைகளின் தொகுப்பு மிகவும் மனதிருக்கு நெருக்கமாக இருக்கிறது. சிநேகிதிகளின் கணவர்கள் - இது ஆணுக்கு மட்டுமில்லை பெண்ணிற்கும் இது உண்டு. விரிவாக பேசுவோம்.
Wednesday, March 31, 2010
Tuesday, March 30, 2010
நேற்றிலிருந்து இன்று வரைப் படித்தவை
நேற்றிலிருந்து இன்று வரைப் படித்தவை
1 . மணற்கேணி - யுவன் சந்திரசேகர் - புனைவுகளின் நடனம்
2 . சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி - அரசியலின் எதார்த்தம்
வெகு தீவிரமாக படித்து வருகிறேன். என்னிடம் இருக்கும் பல புத்தகங்களை அவ்வப்போது தூசு தட்டி மட்டுமே வைத்து இருக்கிறேன் பல நாட்கள். ஆனால் இப்போது அதில் சில முக்கியமான புத்தகங்களையாவது படிக்க வேண்டும் என்று தொடங்கி உள்ளேன். அவ்வப்போது எனது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை பதியவும் ஆரம்பித்திருக்கிறேன்
நீங்கள் படித்தவைகளில் சிறந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் :)
1 . மணற்கேணி - யுவன் சந்திரசேகர் - புனைவுகளின் நடனம்
2 . சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி - அரசியலின் எதார்த்தம்
வெகு தீவிரமாக படித்து வருகிறேன். என்னிடம் இருக்கும் பல புத்தகங்களை அவ்வப்போது தூசு தட்டி மட்டுமே வைத்து இருக்கிறேன் பல நாட்கள். ஆனால் இப்போது அதில் சில முக்கியமான புத்தகங்களையாவது படிக்க வேண்டும் என்று தொடங்கி உள்ளேன். அவ்வப்போது எனது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை பதியவும் ஆரம்பித்திருக்கிறேன்
நீங்கள் படித்தவைகளில் சிறந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் :)
Monday, March 29, 2010
மார்ச்-இல் படித்த புத்தகங்கள்
மார்ச்-இல் படித்த புத்தகங்கள்
1 . கனக துர்கா - பாஸ்கர் சக்தி
2 . லெட்சுமணப்பெருமாள் கதைகள்
3 . உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமார்
விமர்சனமாக இல்லை. ஆனால் கருத்தாகப் பதிகிறேன். இப்போதும் உள்ளே நின்று ஏதோ தனியாய் பேசிக் கொண்டிருக்கிறது லெட்சுமணப் பெருமாள் கதைகள் படித்தபின். ஒவ்வொரு சிறுகதையாக பேச வேண்டியது அவசியம். பொறுமையாய் வருகிறேன்.
படித்தவை, சிறுகதைகள்
1 . கனக துர்கா - பாஸ்கர் சக்தி
2 . லெட்சுமணப்பெருமாள் கதைகள்
3 . உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமார்
விமர்சனமாக இல்லை. ஆனால் கருத்தாகப் பதிகிறேன். இப்போதும் உள்ளே நின்று ஏதோ தனியாய் பேசிக் கொண்டிருக்கிறது லெட்சுமணப் பெருமாள் கதைகள் படித்தபின். ஒவ்வொரு சிறுகதையாக பேச வேண்டியது அவசியம். பொறுமையாய் வருகிறேன்.
படித்தவை, சிறுகதைகள்
Subscribe to:
Posts (Atom)