Friday, February 8, 2008

முதல் பதிவு

சும்மா ஜாலியா எதாவது எழுதலாம்னு முயற்சி பண்றேன். எப்பவும் போல சொதப்பினாலும் விடறாதா இல்லை. எனக்காச்சு உனக்காச்சு பாத்துடலாம்...

இப்படி எழுதலாம்னு ஒரு பதிவு ஒண்ணு தொடங்கினேன். யார் செஞ்ச புண்ணியமோ அதோட password மறந்து போச்சு. சரின்னு விட்டுட்டேன். ஆனா பாருங்க வெள்ளிக்கிழமையும் அதுவுமா சாயந்திரம் 6.45 மணிக்கு அப்புறமும் Office-ல இருக்கறாப்ல ஆகிப்போச்சு. உள்ள இருந்து ஒரு குரல். எப்படியும் வேலை செய்யப்போறதில்லை. அட எழுதவாவது செய்யலாம்லனு அதான் தொடங்கிட்டேன்.

இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்னை யாரும் வேலை செய்ய சொல்லாதீங்கப்பு...

நானா சண்டைக்கு போக மாட்டேன். என்னை இப்ப வீட்டுக்கு விடல அப்புறம் வந்த சண்டையை விட மாட்டேன். அக்காங்...

No comments: