Wednesday, October 21, 2009

அழகான வாழ்த்து

நீண்ட நாட்களுக்கு பிறகு உருப்படியான ஒரு காரியம். ஒரு தாய் தன் மகளுக்கு தன் முகம் தெரியா நண்பர்கள் மூலம் வாழ்த்து சொல்லச் சொன்னது புதிதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.


நான் ஒரு பயணம் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். இன்று அந்த email id-கு ஒரு mail வந்திருந்தது. தன் மகளுக்கு பிறந்த நாள் எனவும் நண்பர்களை வாழ்த்து சொல்லச் சொல்லியும். உடனே வாழ்த்துக்களை தெரிவித்தேன் இரவு 1 மணியாக இருந்த போதும். அந்த 16 வயது பெண்ணின் குரலில் இருந்த சந்தோசம் அழகாக இருந்தது. ரொம்ப சந்தோசம்.

No comments: