Wednesday, December 26, 2007
பதிவுகள்
வாழ்க்கையில் பல நேரங்களில் நம் அருகில் இருக்கும் தென்றலை கவனிக்காமல் குளிர் சாதனப் பெட்டியின் துணையோடு வாழப் பழகிக்கொள்கிறோம். அப்படி நான் கவனிக்காமல் விட்டுப் போன சிலரைப் பற்றிய பதிவு இது. அதிலும் சிலரை அவர்களது மரணத்தின் பின் தான் உணர்ந்துள்ளேன். அவர்களைப் பற்றிய குறிப்புகளோடு இனி நான் நுகரப்போகும் சுவாசத்தில் கலக்கக் காத்த்ருக்கும் அனைவருக்குமான பதிவு இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment